985
பெட்டிக்கடைகளில் விற்கும் 10 ரூபாய் மாம்பழ நிறமி குளிர்பானத்தை வாங்கிக்குடித்த 6 வயதுச் சிறுமி, வாயில் நுரைதள்ளி பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த குளிர்பானத்தை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதாக அம...

278
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட காரினை சோதனை செய்ததில் ஓட்டுனர் குடித்து இருந்ததால் அபராதம் விதித்தனர். போதையில் இருந்த ...

283
தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திலிருந்து மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றிய மக்களுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு...

325
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பஜாரில் உள்ள தமது மளிகைக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் கடை உரிமையாளர் பாலாஜியை போலீசார் கைது செய்தனர். பாலாஜி மீது ஆறுமுகநேரி காவ...

533
தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தாததால் ஒரு நபருக்கு சராசரியாக 40 லிட்டர் குடிநீர் கிடைக்கவேண்டிய இடத்தில் 26 லிட்டர் மட்டுமே கிடைப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...

2773
எடப்பாடியில் அரசு பள்ளியின் முன்பாக விற்கப்பட்ட தரமற்ற குளிர்பானத்தை வாங்கிச்சாப்பிட்டதால் 7 ஆம் வகுப்பு மாணவி மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பள்ளியின் முன்பிருந்த த...

4587
அகமதாபாதில் உள்ள மெக்டோனால்ட் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்கியதும் அதிர்ச்சியடைந்தார். அதனுள் ஒரு பல்லி இறந்து கிடந்ததையடுத்து அவர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்...



BIG STORY